ஒடிசாவில் ரயில் தடம்புரண்டது விபத்து : 40 பேர் காயம்

ஒடிசா : ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 40 பேர் காயமடைந்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  மேலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related Stories: