நிர்பயா குற்றவாளி முகேஷின் கருணை மனுவை துணை நிலை ஆளுநர் நிராகரிப்பு

டெல்லி: நிர்பயா குற்றவாளி முகேஷின் கருணை மனுவை துணை நிலை ஆளுநர் நிராகரித்துள்ளார். முகேஷின் கருணை மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் அனுப்பி வைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: