திருச்சி ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் வேடுபரி நிகழ்வின் போது பொருமாள் சிலை கீழே சரிந்ததால் பரபரப்பு

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் வேடுபரி நிகழ்வின் போது பொருமாள் சிலை கீழே சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குதிரை வாகனத்தில் ஊர்வலம் சென்ற பெருமாள் சிலை சரிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

Related Stories: