இந்தியா ஜம்மு - காஷ்மீரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பயங்கர வெடிபொருட்களை கைப்பற்றியது ராணுவம் Jan 13, 2020 ஜம்மு காஷ்மீர் இராணுவ டெல்லி: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் சோபூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பயங்கர வெடிபொருட்களை ராணுவம் கைப்பற்றியது. பாலத்தின் கீழ் பயங்கர வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் நாசவேலைக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் உடல் பருமன் சிகிச்சையால் உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர்..!!
இந்திரா காந்தி, சோனியா காந்தி இருவரும் பல முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேபரேலி மக்களவைத் தொகுதியில் களம் இறங்கினார் ராகுல் காந்தி!!
அமேதி தொகுதியை பார்த்து அச்சமடைந்த ராகுல் காந்தி தற்போது ரேபரேலியை தேர்வு செய்துள்ளார் : பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை!!
உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல்காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்..!!