ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக செயல்படும்: கேப்டன் விராட் கோலி நம்பிக்கை

டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என கேப்டன் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடுவது சவாலானது; சவாலை இந்திய அணி எதிர்கொள்ளும் என கோலி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Related Stories: