சபரிமலை வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரான மறுசீராய்வு மனுக்கள் மீது விசாரணை இல்லை: உச்சநீதிமன்றம்

டெல்லி: சபரிமலை வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரான மறுசீராய்வு மனுக்கள் மீது விசாரணை இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை விசாரிக்கும் 9 நீதிபதிகள் அமர்வு அறிவித்துள்ளது.

Related Stories: