புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் பகுதியில் மயில்களை வேட்டையாடிய 3 பேர் கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் பகுதியில் மயில்களை வேட்டையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாகன சோதனையில் சிக்கிய 3 பேரிடம் இருந்து 3 மயில்கள், ஒரு துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: