தமிழகம் புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் பகுதியில் மயில்களை வேட்டையாடிய 3 பேர் கைது Jan 13, 2020 கைது புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் பகுதியில் மயில்களை வேட்டையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாகன சோதனையில் சிக்கிய 3 பேரிடம் இருந்து 3 மயில்கள், ஒரு துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!