தாரமங்கலம்: சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஒன்றியம், கருக்கல்வாடி ஊராட்சி தேர்தலில் அதிமுகவை சேர்ந்த பழனிசாமி(65), பாமகவைச் சேர்ந்த பாப்பா கணேசன்(48) ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இவர்களில் பழனிசாமி ஏற்கனவே ஊராட்சி தலைவராக இருந்தவர். இதில், பாப்பா கணேசன் வெற்றி பெற்றார். இதையடுத்து, கடந்த 6ம் தேதி நடந்த பதவியேற்பு விழாவில், பழனிசாமி தரப்பினர் செருப்பை காட்டியதால் ஏற்பட்ட மோதலில், பாப்பா கணேசன் தரப்பினர் 3 பேர் தாக்கப்பட்டு, அவர்களது 2 டூவீலர்கள் தீவைத்து எரிக்கப்பட்டது. அவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுள்ளனர்.
சேலம் அருகே தேர்தல் தகராறில் அதிமுக மாஜி பஞ்சாயத்து தலைவர் வீடு புகுந்து பா.ம.கவினர் தாக்குதல்: பெண்கள் உள்பட 7 பேர் படுகாயம்
- பாராளுமன்ற உறுப்பினர்கள்
- சேலம்
- அஇஅதிமுக
- தேர்தல் கூட்டம்
- பஞ்சாயத்து தலைவர்
- பெண்கள்
- வீடு தாக்குதல்
- AIADMK மாஜி