கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நேற்று நடந்த இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். முன்னதாக, அவர் அளித்த பேட்டியில், ‘‘ஈரான்-அமெரிக்கா இடையேயான பதற்றத்தால் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறித்து மக்கள் பீதியடையத் தேவையில்லை.