இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுப்போம்: இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் பேட்டி

வேலூர்: இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்ப சூழ்நிலை உருவாகும் என்றும், இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார். வேலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்துள்ளார்.

Related Stories: