டெல்லியில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3 பேர் கைது

டெல்லி: டெல்லியில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். சந்தேகிக்கப்படும் நிலையில் 3 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: