கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 4 பேர் ஊடுருவி உள்ளதாக தகவல்

கேரளா: கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் 4 பேர் ஊடுருவி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 4 பேரையும் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

Related Stories: