கூடங்குளம் அருகே படகு கவிழ்ந்ததால் 12 மணி நேரமாக நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் மீட்பு

கூடங்குளம்: கூடங்குளம் அருகே படகு கவிழ்ந்ததால் 12 மணி நேரமாக நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். குலசேகரப்பட்டினத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை புன்னக்காவயல் மீனவர்கள் மீட்டனர். மீட்கப்பட்ட 6 மீனவர்களும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: