திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் முருகனை 7 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதிகோரி போலீஸ் மனுதாக்கல்

திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் முருகனை 7 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதிகோரி போலீஸ் மனுதாக்கல் செய்துள்ளது. ஸ்ரீரங்கம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முருகனை ஆஜர்படுத்தி போலீசார் மனு அளித்துள்ளனர்.

Related Stories: