குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளதால் அதுகுறித்து ஆழமாக பேச வேண்டாம்: சபாநாயகர் தனபால்

சென்னை: குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளதால் அதுகுறித்து ஆழமாக பேச வேண்டாம் என சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக மேலோட்டமாக பேசுமாறு கேட்டுக் கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: