ஈரான் நாட்டு வான் எல்லையில் எங்களது விமானங்கள் பறக்காது என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவிப்பு

சிங்கப்பூர்: ஈரான் நாட்டு வான் எல்லையில் எங்களது விமானங்கள் பறக்காது என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. ஈரான்- அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஈரான் நாட்டு வான் எல்லையில் எங்களது விமானங்கள் பறக்காது என அறிவித்துள்ளது.

Related Stories: