பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட கோரி திருவாரூரில் தொழிற்சங்கத்தினர் ரயில் மறியல்

திருவாரூர்: பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட கோரி திருவாரூரில் தொழிற்சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோன்று மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.

Related Stories: