ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா அருகே அவந்திப்போராவில் பயங்கிரவாதிகளுடன் பாதுகாப்புப் படை துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவந்திப்புராவில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளை சிறைபிடிக்க பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.