டெல்லியில் ஜே.என்.யூ. மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை: டெல்லியில் ஜே.என்.யூ. மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பு வழங்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: