டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகளில் முறைகேடு தொடர்பான புகாரில் விசாரணை தொடக்கம்

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகளில் ஒரே மையத்தினர் அதிகம் வெற்றி பெற்றது தொடர்பான புகாரில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் குரூப் 4 தேர்வெழுதிய 19 பேர் முதலிடம் பிடித்தது  எப்படி என விசாரணை நடைபெறுகிறது.

Related Stories: