சிங்கப்பூருக்கு கடந்த முயன்ற ரூ9.78 லட்சம் ஆஸ்திரேலிய டாலர் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்

திருச்சி: சிங்கப்பூருக்கு கடந்த முயன்ற ரூ9.78 லட்சம் ஆஸ்திரேலிய டாலர் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய டாலரை கடத்த முயன்ற அப்துல் காதர் என்பவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: