குற்றம் சிங்கப்பூருக்கு கடந்த முயன்ற ரூ9.78 லட்சம் ஆஸ்திரேலிய டாலர் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் Jan 05, 2020 சிங்கப்பூர் விமான நிலையம் ஆஸ்திரேலிய விமான நிலைய திருச்சி: சிங்கப்பூருக்கு கடந்த முயன்ற ரூ9.78 லட்சம் ஆஸ்திரேலிய டாலர் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய டாலரை கடத்த முயன்ற அப்துல் காதர் என்பவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் மலேசியா பறக்க முயன்ற 4 பேர் கைது: ராமநாதபுரம், சிவகங்கையை சேர்ந்தவர்கள்