வேலூர்: வேலூர் மாவட்டம் மின்துறை தலைமை பொறியாளர் பங்களாவில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்று வருகிறது. காட்பாடி காந்தி நகர் பகுதியில் உள்ள 5 மாவட்ட மின்துறை தலைமை பொறியாளர் நந்தகோபால் பங்களாவில் லஞ்ச ஒழிப்பு துறை நடத்தி வருகிறது. புத்தாண்டு பரிசாக வந்த சுமார் 50 கிராம் தங்க நகை, 30 செட் பேன்ட், சட்டைகள், சுமார் 1 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம், பரிசு பொருட்கள், இனிப்பு, பழங்கள் போன்றவை அந்த பங்களாவில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் மின்துறை தலைமை பொறியாளர் பங்களாவில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை
- தலைமை இன்ஸ்பெக்டர்
- பங்களாவில் லஞ்சத் துறையின் வேலூர் மாவட்ட ஆய்வு
- லஞ்ச் திணைக்களம்
- வேலூர் மாவட்ட ஆய்வு