கும்மிடிப்பூண்டியில் வாக்குச்சீட்டு மாயமானதால் கட்சி முகவர்கள், அதிகாரிகள் இடையே வாக்குவாதம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் வாக்குச்சீட்டு மாயமானதால் மோதல் ஏற்பட்டுள்ளது. கட்சி முகவர்கள், அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் 315 மையங்களில் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.. ஓட்டுப்பதிவு மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் மையங்களில், அதிகாரிகள், முகவர்கள், மொபைல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: