குன்னூரில் வாக்கு எண்ணும் மையத்தில் காட்டெருமைகள் புகுந்ததால் அதிகாரிகள் ஓட்டம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் வாக்கு எண்ணும் மையத்தில் காட்டெருமைகள் புகுந்ததால் கட்சி தொண்டர்கள் மற்றும் அதிகாரிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் 315 மையங்களில் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.. ஓட்டுப்பதிவு மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் மையங்களில், அதிகாரிகள், முகவர்கள், மொபைல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: