பொன்னேரியில் அனுமதிச் சீட்டு மாற்றி வழங்கப்பட்டதால் தள்ளுமுள்ளு

பொன்னேரி: பொன்னேரியில் அனுமதிச் சீட்டு மாற்றி வழங்கப்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. பழைய அனுமதிச் சீட்டில் முறைகேடு என திமுக புகாரின் பேரில் புதிய அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டது.

அனுமதிச் சீட்டை பெற முகவர்கள், வேட்பாளர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

Related Stories: