தமிழகம் வேதாரண்யம் அருகே காலைஉணவு வழங்கவில்லை என வாக்கு எண்ண தேர்தல் அலுவலர்கள் தாமதம் Jan 02, 2020 தேர்தல் அதிகாரிகள் வேதாரண்யம் வேதாரண்யம் வாக்களிக்கும் வேதாரண்யம் அருகே காலைஉணவு வழங்கவில்லை என வாக்கு எண்ண தேர்தல் அலுவலர்கள் தாமதமாக தொடங்குகின்றனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சாவி தொலைந்ததால் தாமதம் ஏற்பட்டு சுத்தியால் தபால் ஓட்டுப்பெட்டி உடைக்கப்பட்டது.
ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி வேலு உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறு: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தகவல்
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா,தற்கொலையா என்பது தெரியவரும்: டிஐஜி மூர்த்தி தகவல்
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனிடம் ஓரிரு நாளில் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு