லஞ்ச புகாரில் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் சந்திரசேகரை கைது செய்த‌து சிபிஐ

டெல்லி: லஞ்ச புகாரில் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் சந்திரசேகரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வருமான வரி மற்றும் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தொடர்பான இடங்களில் மற்றும் வீடுகளில் சிபிஐ சோதனைநடத்தி வருகிறது. இந்த சோதனைகளில் லூதியானாவில் வருவாய் புலனாய்வுத் துறை கூடுதல் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வந்த சந்திரசேகர் என்பவரும், அவருக்கு உடந்தையாக இருந்த இடைத்தரகர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: