உத்திரபிரதேசம் லக்னோவில் பிரியங்கா காந்திக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டது: சி.ஆர்.பி.எப்.

லக்னோ: உத்திரபிரதேசம் லக்னோவில் பிரியங்கா காந்திக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டது என சி.ஆர்.பி.எப். விளக்கம் தெரிவித்துள்ளது. விதிகளை மீறி பாதுகாப்பு வாகனத்தில் செல்லாமல் இருசக்கர வாகனத்தில் பிரியங்கா காந்தி சென்றார்.

Related Stories: