தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் ஒக்கநாடு கீழையூரில் சின்னம் வரிசை மாறியதால் வாக்குப்பதிவு நிறுத்தம்

தஞ்சை: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் ஒக்கநாடு கீழையூரில் சின்னம் வரிசை மாறியதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. 2-வது இடத்தில இருந்த திமுக சின்னம் 4 - வது இடத்துக்கு வந்ததால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: