மேலூர் அருகே தேர்தல் பனியின் போது மதுபோதையில் இருந்த 2 காவலர்கள் பணியிடை நீக்கம்

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே தேர்தல் பனியின் போது மதுபோதையில் இருந்த 2 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உப்போடைப்பட்டி மற்றும் வி.புதூர் வாக்குச்சாவடிகளில் பணியில் இருந்த செல்வம், சிவகணேஷ் ஆகிய காவலர்கள் மதுபோதையில் இருந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் காவலர்கள் செல்வம், சிவகணேஷ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories: