உளுந்தூர்பேட்டை அருங்குருக்கை புதூர் கிராமத்தில் குளத்தில் மூழ்கி சகோதரிகள் உயிரிழப்பு

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருங்குருக்கை புதூர் கிராமத்தில் குளத்தில் மூழ்கி சகோதரிகள் உயிரிழந்தனர். குளத்தில் மூழ்கி உயிரிழந்த அட்சயா(7), ரஷ்யா(6) ஆகியோர் குறித்து திருவெண்ணைய் நல்லூரி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: