வாஷிங்டன்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் முஸ்லிம்கள் மட்டுமின்றி பல்வேறு அமைப்பினரும், எதிர்க்கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நாட்டின் தலைநகர் டெல்லியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர், பல பகுதிகளில் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டனர். இதில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறின.
அமெரிக்காவில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக இந்திய வம்சவாளிகள் பேரணி: நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு
- இந்திய வம்சாவளி பேரணி
- ஐக்கிய மாநிலங்கள்
- நூற்றுக்கணக்கானோர் பங்கேற்கிறார்கள்
- இந்திய வம்சாவளி பேரணிக்கு ஆதரவாக குடியுரிமை சட்டம்
- நூற்றுக்கணக்கான