கரூர்: கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் வரவணை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு பழனியப்பன் என்பவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். கரூர் தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகம் என அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவருக்கு கை உருளை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கரூர்: கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் வரவணை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு பழனியப்பன் என்பவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். கரூர் தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகம் என அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவருக்கு கை உருளை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.