தமிழகம் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட புகாரில் நெல்லை மனித உரிமை ஆணைய அலுவலகத்தில் மாணவி சோபியா ஆஜர் Dec 23, 2019 நெல் மனித உரிமைகள் ஆணையம் மாணவி சோபியா அசார் அலுவலகம் பாஜக மாணவர் சோபியா அசார் நெல்லை: பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட புகாரில் நெல்லை மனித உரிமை ஆணைய அலுவலகத்தில் மாணவி சோபியா ஆஜராகியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் மாணவி சோபியா பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டதாக புகார் எழுந்தது.
சர்வதேச விண்வெளி மையத்தில் மருந்து-எதிர்ப்பு நோய்க்கிருமிகள் பற்றி ஆய்வு: ஐஐடி மெட்ராஸ், நாசா ஆராய்ச்சியாளர்கள் கூட்டு நடவடிக்கை
மக்களவை தேர்தல் தோல்வியில் வெடித்த பிரச்சனை விஸ்வரூபம் அண்ணாமலை, தமிழிசை ஆதரவாளர்கள் மோதல் வலுக்கிறது
குற்றம் நடந்ததாக கூறப்படும் காலத்தில் உள்ள வங்கி அதிகாரிகள் விவரம் கோரிய செந்தில் பாலாஜி வழக்கில் 14ல் தீர்ப்பு
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் அவசர உத்தரவு ஆவணப்பிழையாகும் அரசு தரப்புக்கு வாய்ப்பு தராததும் பாரபட்சம்தான்: யூடியூபர் சங்கர் வழக்கில் 3வது நீதிபதி கருத்து
நயினார் நாகேந்திரன் கொடுத்த பணம் என்னாச்சு? கலவரம் செய்தால்தான் பாஜ தமிழ்நாட்டில் காலூன்ற முடியும்: பாஜ தலைவர் – இந்து மக்கள் கட்சி நிர்வாகி உரையாடும் ஆடியோ வைரல்
திமுக பெண் நிர்வாகியின் வீடியோ பதிவை வெளியிட்டு தமிழகத்துக்கு மோடி இனியாவது நல்லது செய்வாரா என செல்லூர் ராஜூ கேள்வி: எக்ஸ் தள பதிவால் அதிமுகவினரிடையே பரபரப்பு
கோவையில் வரும் 15ம் தேதி நடக்கும் திமுக முப்பெரும் விழா அரங்கம் அமைப்பதற்கு கால்கோள் விழா: அமைச்சர் சு.முத்துசாமி துவக்கி வைத்தார்
2026 சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி முத்திரை பதிக்க தயாராகும் திமுக: பலத்தை நிரூபிக்க களமிறங்குகிறது அதிமுக, பாமக