நீலகிரி மாவட்டம் உதகை அருகே மாவாநள்ளா கிராமத்தில் காட்டு யானை மிதித்து பெண் உயிரிழப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே மாவாநள்ளா கிராமத்தில் காட்டு யானை மிதித்து பெண் உயிரிழந்தார். வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வெள்ளையம்மாள் என்பவர் யானை தாக்கியதில் உயிரிழந்தார்.

Related Stories: