தமிழகம் நீலகிரி மாவட்டம் உதகை அருகே மாவாநள்ளா கிராமத்தில் காட்டு யானை மிதித்து பெண் உயிரிழப்பு Dec 21, 2019 கிராமம் மாவட்டம் நீலகிரி நீலகிரி Udakai Mawanalla நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே மாவாநள்ளா கிராமத்தில் காட்டு யானை மிதித்து பெண் உயிரிழந்தார். வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வெள்ளையம்மாள் என்பவர் யானை தாக்கியதில் உயிரிழந்தார்.
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தமிழக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு: கடமை தவறும் அதிகாரிகளை கண்காணிக்க உத்தரவு
பெரியார் பல்கலையில் பல்வேறு குற்றசாட்டுகளில் சிக்கிய முறைகேடு பதிவாளருக்கு ரூ.75000 பென்சன் வழங்க துணை வேந்தர் உத்தரவால் சர்ச்சை: ஆசிரியர் சங்கம், ஊழியர்கள் கடும் எதிர்ப்பு
கனமழையால் திடீரென கொட்டிய தண்ணீர் ; சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் குற்றால வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாணவன் பலி: அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை
கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரி மருத்துவமனை 13 இணை பேராசிரியர்களின் இடமாற்ற உத்தரவு ரத்து: மத்திய நிர்வாக தீர்ப்பாய சென்னை கிளை தீர்ப்பு
நீலகிரி மாவட்டத்துக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’ இன்று முதல் 3 நாட்களுக்கு ஊட்டிக்கு யாரும் வராதீங்க… கலெக்டர் வேண்டுகோள்