தமிழகம் கேரளாவில் 2 மாவட்டங்களில் மீண்டும் பறவைக் காய்ச்சல் உறுதி May 18, 2024 கேரளா ஆலப்புழை பறவை தின மலர் கேரளா: கேரளாவில் 2 மாவட்டங்களில் மீண்டும் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. ஆலப்புழாவில் 12,678 பறவைகள் கொன்று அழிக்க முடிவு; கோழி, வாத்து இறைச்சி, முட்டை விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது. The post கேரளாவில் 2 மாவட்டங்களில் மீண்டும் பறவைக் காய்ச்சல் உறுதி appeared first on Dinakaran.
தொடரும் நீட் தேர்வு குளறுபடிகள்; நீதிமன்ற கதவை தட்டும் மாணவர்கள்: வலுவான போராட்டம் மட்டுமே வெற்றியைத் தரும் என கல்வியாளர்கள் கருத்து
சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டதில் எந்த தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் இல்லை: உயர் நீதிமன்றத்தில் சென்னை காவல் ஆணையர் விளக்கம்
ரயில் பயணிகளுக்கு பெருத்த ஏமாற்றம்; வந்தே பாரத் ரயிலின் சராசரி வேகம் பாதியாக குறைப்பு: தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலம்
கோகுல்ராஜ் கொலை வழக்கின் ஆயுள் கைதி யுவராஜ் சிறையில் முதல் வகுப்பு ஒதுக்க கோர முடியாது: ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்
பள்ளி மாணவர் பெயர்ப் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு: அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் அறிவிப்பு
காத்து வாக்குல 2 காதல்….. டிரைவர், எஸ்.எஸ்.ஐயுடன் பெண் ஏட்டு தகாத உறவு: அடிதடியால் இருவரும் சஸ்பெண்ட்
நெல்லை காங். தலைவர் மர்ம மரணம்; உடல் கிடந்த இடத்தில் பதிவான 75 ஆயிரம் செல்போன் எண்கள்: சந்தேக எண்களை சிபிசிஐடி ஆய்வு
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 923 மருந்தாளுநர் பணியிடம் 15 நாட்களில் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 ஆண்டு கால ஆட்சியில் சிறப்பு கவனம்: உலகத்தரத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலைகள் அமைப்பு
காவலர்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் 182 மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு
தமிழ்நாட்டில் இன்று குரூப் 4 தேர்வு 6,244 காலி பணியிடங்களுக்கு 20.36 லட்சம் பேர் போட்டி: மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு