மதுராந்தகம் அருகே சொத்துத் தகராறில் தந்தையை கொலை செய்த மகன் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சொத்துத் தகராறில் தந்தையை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். சகோதரிகளுக்கு சொத்துக்களை அண்ணாமலை என்பவர் எழுதிவைத்ததால் அவரது மகன் ஏழுமலை டிராக்டர் ஏற்றி கொலை செய்ததாகப் புகார் தெரிவிக்கப்பட்டநிலையில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: