குடியுரிமை சட்டத்திருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக கொல்கத்தாவில் மம்தா பேரணி

கொல்கத்தா: குடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை எதிர்த்து 2-வது நாளாக கொல்கத்தாவில் மம்தா பேரணி நடத்தி வருகிறார். குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: