இந்தியா உன்னாவ் பெண் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குல்தீப் சிங் செங்காருக்கான தண்டனை 20ம் தேதி அறிவிப்பு Dec 17, 2019 குல்தீப் சிங் செங்கர் டெல்லி: உன்னாவ் பெண் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குல்தீப் சிங் செங்காருக்கான தண்டனை 20ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. சிபிஐ, குல்தீப் சிங் செங்கார் தரப்பு வாதத்தையடுத்து தீர்ப்பை டெல்லி தீஸ்ஹசாரி நீதிமன்றம் ஒத்திவைத்தது.
காந்தி நினைவிடம், அனுமன் கோயிலில் பிரார்த்தனை; டெல்லி திகார் சிறையில் கெஜ்ரிவால் சரண்: சுப்ரீம் கோர்ட்டுக்கு நன்றி தெரிவித்தார்
2 ஐடி ஊழியர்கள் பலியான வழக்கில் அடுத்தடுத்த திருப்பம்; போதை சிறுவனால் ஒட்டுமொத்த குடும்பமும் ஜெயிலில் இருக்கு!: ஒருவன் செய்த குற்றத்தை மறைக்க வரிசையாக சிக்கிய பரிதாபம்
பலாத்காரம் செய்யப்பட்ட பணிப்பெண் கடத்தல் வழக்கு ரேவண்ணா மனைவி தலைமறைவு: விசாரணைக்கு சென்ற அதிகாரிகள் ஏமாற்றம்
நடிகர் சல்மான்கானை கொல்ல சதி ரவுடி கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது: பாகிஸ்தானில் இருந்து ஏகே 47 துப்பாக்கி வாங்க முயற்சித்தது அம்பலம்