கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை விரட்டியடித்தது இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்துள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை விரட்டியடித்து இலங்கை கடற்படை அட்டூழியம் செய்ததாக கூறப்படுகிறது.

Related Stories: