35 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

டெல்லி: 35 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு குடியுரிமை வழங்க வேண்டும். ஒரு லட்சத்துக்கு மேல் உள்ள இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை தர பரிசீலிக்க வேண்டும் என ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து வந்தோர்க்கு மட்டுமே குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related Stories: