முல்லைப்பெரியாறு அணையில் நாளை ஆய்வு செய்ய உள்ளது ஐவர் துணை கண்காணிப்புக் குழு

தேனி: முல்லைப்பெரியாறு அணையில் ஐவர் துணை கண்காணிப்புக் குழு நாளை ஆய்வு செய்ய உள்ளது. துணைக்குழு தலைவரும், மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணகுமார் தலைமையில் ஆய்வு நடைபெறுகிறது. ஐவர் குழுவின் ஆய்வில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

Related Stories: