குற்றம் சென்னை அண்ணாநகர் அருகே தந்தையை கொன்ற மகன் கைது Dec 07, 2019 சென்னை அண்ணாநகர் சென்னை: சென்னை அண்ணாநகர் மேற்கு பாடிகுப்பத்தில் தந்தை பழனியை கொன்ற மகன் கருப்பையா கைது செய்யப்பட்டார். சாப்பிடுபோது ஏற்பட்ட தகராறில் தந்தையை கொன்றதாக மகன் கருப்பையா போலீசில் தகவல் தெரிவித்துள்ளார்.
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: சுற்றுலா பயணிகளிடம் பல லட்சம் சுருட்டிய வடமாநில கும்பல்
சேலத்தில் வெயிலின் கொடுமையை உணர்த்த தியாகிகள் நினைவு சின்னத்தில் ஆப்பாயில் போட்ட சமூக ஆர்வலர்: தூக்கிச் சென்ற போலீஸ்
திருவேங்கடம் அருகே நேற்றிரவு பயங்கரம்; மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவர்: போலீசுக்கு பயந்து தானும் விஷம் குடித்து தற்கொலை