மேட்டுப்பாளையத்தில் டிச.2-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 25 பேருக்கு ஜாமீன்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் டிச.2-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 25 பேருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் இறந்ததை அடுத்து மேட்டுப்பாளையத்தில் போராட்டம் நடைபெற்றது. சுற்றுச்சுவர் கட்டிய வீட்டின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தினர்.

Related Stories: