இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப் படையினர் இடையே நடந்த மோதலில் 6 பேர் பலி

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப் படையினர் இடையே நடந்த மோதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். சத்தீஸ்கரின் நாராயண்பூர் பகுதியில் நடந்த வீரர்கள் இடையேயான மோதலில் மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Related Stories: