தமிழகம் மணல் குவாரிக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் திருச்சி, தஞ்சை ஆட்சியர்கள் பதில்தர ஐகோர்ட் உத்தரவு Dec 02, 2019 திருச்சி தஞ்சாவூர் ஐஓசி அதிகார வரம்பு பதிலளிப்பவர் டான்சானிய மதுரை: திருச்சி கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் திருச்சி, தஞ்சை ஆட்சியர்கள் பதில்தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சண்முகம் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரியில் நிலச்சரிவுகளை தடுக்க சாயில் நெய்லிங், ஹைட்ரோ சீடிங் முறையில் மலைச்சரிவில் புல் வளர்க்கும் தொழில் நுட்பம்
சேலம் பெண்கள் சிறையில் முதன்முறையாக பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற பெண் கைதி: பரிசு வழங்கி அதிகாரிகள் பாராட்டு