மணல் குவாரிக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் திருச்சி, தஞ்சை ஆட்சியர்கள் பதில்தர ஐகோர்ட் உத்தரவு

மதுரை: திருச்சி கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் திருச்சி, தஞ்சை ஆட்சியர்கள் பதில்தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சண்முகம் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: