தொடர் மழைக் காரணமாக நாளை நடைபெற இருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

சிதம்பரம்: தொடர் மழைக் காரணமாக நாளை நடைபெற இருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தோ்வு நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Related Stories: