நாட்டின் பொருளாதார நிலை கவலையளிக்கிறது : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

டெல்லி : நாட்டின் பொருளாதார நிலை கவலையளிக்கிறது என  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தை விட நமது சமூகத்தின் நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.2வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 4.5%ஆக குறைந்ததை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: