2027-ம் ஆண்டு மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனாவை இந்தியா முந்திவிடும் : மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: 2027-ம் ஆண்டு மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனாவை இந்தியா முந்திவிடும் என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் 2001-ம் ஆண்டு மக்கள் தொகையை கணக்கிடும் போது 2011-ல் 17.7 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: