உலகம் மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல்லா யாமினுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை Nov 28, 2019 அப்துல்லா யாமின் மாலத்தீவின் மாலத்தீவு: மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல்லா யாமினுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்ததாக அப்துல்லா யாமின் மீது வழக்கு செய்யப்பட்ட நிலையில் அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செக் குடியரசு நாட்டில் சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு, 26 பேர் படுகாயம்
3வது முறையாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணம் : இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வௌி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் வரலாற்று சாதனை!!
தென் கொரிய எல்லைப்பகுதியில் ராட்சத பலூன்களில் குப்பை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்துகிறோம் : வடகொரியா
தொழில்நுட்பக்கோளாறு காரணமாக அமெரிக்காவின் ஸ்டார்லைனர் விண்கலம் ஏவுவதில் சிக்கல்: சுனிதா வில்லியம்சின் விண்வௌி பயணம் ரத்து